Duration 3:26

க்ரிஷ்-ஈ: விவசாயிகளுடனான ஒவ்வொரு அடி, முன்னேற்றத்தை அதிகரிக்கும் படி. | KrisheKisanDiwas

16 844 watched
0
0
Published 22 Dec 2021

விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சனையை எதிர்கொள்கிறான், ஆனாலும் அவன் நம்பிக்கையுடன் வாழ்கிறான். நமது வாழ்வில் விவசாயிகளின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவர்களை ஊக்குவிப்பதும் பாராட்டுவதும் நமது கடமையாகும். அதனால்தான் க்ரிஷ்-ஈ அவர்களது அன்றாடப் போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்கிறது விவசாயிகளின் தேவைக்கேற்ப பல்வேறு கண்டுபிடிப்புகளை க்ரிஷ்-ஈ கொண்டு வந்துள்ளது. க்ரிஷ்-ஈ சேவைகளான க்ரிஷ்-ஈ ஆலோசனை சேவைகள், க்ரிஷ்-ஈ மற்றும் க்ரிஷ்-ஈ நிடான் செயலி, ரெண்டல் செயலி , ப்ரஷிஷன் ஃபார்மிங், இது செலவைக் குறைத்தல், உற்பத்தித்திறன் மற்றும் பயிர்களின் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான பண்ணைகளில் நவீன மாற்றங்களைக் கொண்டு வந்து, லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழிகாட்டி, ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் முன்னேற்றக் கரங்களை நீட்டி, பல விவசாயிகளை சாம்பியனாக மாற்றியிருக்கிறது க்ரிஷ்-ஈ. எனவே க்ரிஷ்-ஈ உடன் இணைந்து ஒவ்வொரு நாளும் உழவர் தினத்தைக் கொண்டாடுவோம். க்ரிஷ்-ஈ அனைத்து விவசாய சகோதர சகோதரிகளுக்கும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்!

Category

Show more

Comments - 0